ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனிமேல் பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று ஐ.ஓ.சி. எரிபொருள் நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ். ...
Read moreஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பாதுகாப்புக் கமராப் பதிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது . ...
Read moreநாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்க எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் நாம் செய்து காட்டுவோம். ...
Read moreஇராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் திரட்டப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத் தளபதி, ...
Read more“கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்களத்தில் உள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க, ...
Read moreஇலங்கை முழுவதும் இன்று விசேட இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு நகரம் உட்பட நாட்டின் முக்கியமான இடங்களில் இன்று காலை முதல் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் ...
Read moreஎரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ...
Read moreஅனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்காண ...
Read moreமக்கள் போராடும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம். அதற்கான பணியை பொலிஸாரால் முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ...
Read moreநாடாளுமன்றத்துக்கு அருகில் நேற்று பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதில் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்தவாறு பயணித்த ஆயுததாரிகளுடன் பொலிஸார் முரண்பட்டுத் திருப்பி ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.