துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
உக்ரைனின் தெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், கெர்சன் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் கடைசி நாளில் பெரும் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ...
Read moreஉக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யாவின் எல்லையில் உள்ள லுஹான்ஸ்ன் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். சிலவாரங்களாக நடந்த நீடித்த தீவிர மோதலுக்குப் ...
Read moreவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதைத் தவிர்ப்பதால் ராஜபக்சக்கள் பாதிக்கப்பட போவதில்லை, சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள். அதனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ...
Read moreபோரை மேலும் தீவிரமாக்கத் தூண்டுகின்ற "செயல்கள்", "வார்த்தைகள்" தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். ரஷ்ய அதிபர் புடினை "சர்வாதிகாரி""கசாப்புக்கடைக்காரர் "என்று வர்ணித்து ஜோ பைடன் ...
Read moreஉக்ரைனின் தலைநகர் கீவ்க்கு அருகே கலினிவ்கா கிராமத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலையில் ...
Read moreஉக்ரைன் துறைமுகத்தை முற்றுகையிட்ட ரஷ்ய கடற்படைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் கடற்படை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் ...
Read moreஉலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை ...
Read moreரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ரஷ்யர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் நாம் பயன்படுத்துவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளமை ...
Read moreரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்திய "ஹைப்பர்சோனிக்" ஏவுகணைகளை உக்ரைன் போரில் பயன்படுத்தியதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 600 கிலோமீற்றர்கள் மேற்கே ...
Read moreகிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நேற்று கிழக்கு உக்ரைன் நகா் ஒன்றில் ரஷ்யா நடத்திய ரொக்கெட் குண்டு தாக்குதலில் 21 போ் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் ...
Read more