ரயிலுக்குள் வாள்முனையில் கொள்ளை! – ஒருவர் கைது!
ரயிலினுள் தம்பதியை வாள்முனையில் அச்சுறுத்தி 2 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பிச்சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read more