துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் நாடு முழுவதும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக டீசல் பெற வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. லங்கம டிப்போ எரிபொருள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ...
Read moreஎரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் ...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்துக்கு அட்டை வழங்கப்படும் நிலையில், அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டையே வழங்கப்பட்டு ...
Read moreகடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அகில இலங்கை திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்கள் ...
Read moreநாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக க.பொ.த. சாதாரண பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...
Read moreஎரிபொருள் தட்டுப்பாடு நாட்டின் நிர்வாகம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் ...
Read moreநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலே இரவு பகலாக மக்கள் நீண்ட வரிசையில் ...
Read moreமின்சாரம், உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம், இந்த வருடம் 7.8 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டளவிலேயே ...
Read moreஇலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் நிலையில், மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். இலங்கைக்கு எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் வந்துள்ளதுபோதும், அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்படாததால் அவற்றில் இருந்து ...
Read moreஇலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அரச பணியாளர்களுக்கு அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய சேவைகளில் ...
Read more