துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது. அதேநேரம், ...
Read moreஇலங்கையில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலிய கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த ...
Read moreபடகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக படகில் ...
Read moreஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார். 48 வயதான அவர் இன்று காலை தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என ...
Read moreசட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க ...
Read moreஇலங்கையில் 6 மாத காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...
Read moreஇலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நில் கொழும்பில் முத்தரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...
Read moreமீன்பிடி படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கையர்கள் 23 பேர் அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் கைது இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை ...
Read moreஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி போராடும் தமிழ் குடும்பத்திற்கு குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சாமெர்ஸ் இதனை அறிவித்துள்ளார். பிரிட்ஜிங் விசா ...
Read moreஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்சுக்கு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு, புதிய பிரதமருடன் ...
Read more