ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
சூடானிலிருந்து இதுவரையில் சுமார் 375 கனேடியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கனடிய...
Read moreகனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, ஒன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும்...
Read moreகனடாவின் ரொரன்டோ காவல்துறையினர் முன்னெடுத்த வாகன திருட்டு விசாரணையில் 119 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர். 23 வயதான தேஷான்...
Read moreகனடாவில் இந்தியப் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், Mississauga நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், இளம்பெண்...
Read moreறொரன்டோவில் தீ விபத்தில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டுள்ளனர். கென்சிங்டன் – சைனாடவுன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீடொன்றின் கூரை மற்றும் பல்கனியில் சிக்கியிருந்தவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்....
Read moreகனடாவில் தாய் மற்றும் சகோதரரை படுகொலை செய்த 22 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
Read moreகனடாவில் இருந்து யாழை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பபட்ட பொதியில் சுமார் 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு மரப்பெட்டிகளை கொண்ட பொதியை...
Read moreகனடாவுக்கு சார்லஸ் மன்னராக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். ஒருபக்கம் மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா நெருங்கிக்கொண்டிருக்க,...
Read moreதாயகத்தில் எழுத்தாளனாகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்ற ஆரம்பித்து கனடாவிலும் பத்திரிகை. வானொலி. தொலைக் காட்சி மற்றும் நாடகம் எழுத்து கவிதை என பல துறைகளில் கால்பதித்து தன் கலைப்...
Read moreகனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரினா கோல்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்....
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.