ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை உடைய நகரம் கனடாவில் பதிவாகியுள்ளது. உலகின் பிரதான நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் தகவல்கள் நாள்தோறும் திரட்டப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன....
Read moreகனடாவில் பெண் ஒருவர் தனது வீட்டு நீர்க்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கனடாவின் சஸ்கட்டூன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பெருந்தொகை நீர்க்கட்டணப் பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தப்...
Read moreகனடாவில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல இசைக்கலைஞர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இந்த காணொளி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreவாழ்வதற்கு மிகவும் பொருத்தமான உலக நகரங்களின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கூட்டெழுத்து கற்பித்தல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் கூட்டெழுத்து எழுதுவது தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல்...
Read moreகனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது நிறுத்தப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின் செய்தித்துறை பாதிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள...
Read moreகனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது...
Read moreகனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை பணப்பரிசு வென்றெடுத்துள்ளார். ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே லொட்டோ மெக்ஸ்...
Read moreகனடாவின் பகுதியில் தடையொன்றை உடைத்து மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500...
Read moreகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் அல்லது சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய காரணிகளினால் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்....
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.