ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கனடாவில் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும்...
Read moreகனடாவின் டொரன்டோ பகுதியில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக 228 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த வாகனங்களின்...
Read moreகனடாவில் பொருட்களின் விலைகளை குறைக்கும் முனைப்புக்களில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நாட்டில் உணவு பணவீக்கம் வெகுவாக உயர்வடைந்து உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...
Read moreஹமாஸ் தீவிரவாதிகள் ஒட்டுமொத்த உலகிற்குமே அச்சுறுத்தல் என கனடா தெரிவித்துள்ளது. கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளை இல்லாதொழிக்க வேண்டும்...
Read moreகனடா- ஒன்றாரியோவின் மாரே சால்ட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகள் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். குடும்ப...
Read moreநோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் மாகாணத்தின் லோரன்ஸ் துறைமுக அதிவேக நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள்...
Read moreகனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் விருதுவிழா-2023 எதிர்வரும் ஒக்டோபர் 28, ஆம் திகதி நடைபெறவுள்ளது. கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடாத் தமிழ்...
Read moreகனடாவின் ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில்...
Read moreகனேடியப் பிரஜைகள், கரீபியன் தீவுகளுக்கான பயணங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளை தவிர்த்து, கரீபியன் தீவுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreகனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.