ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ்...
Read moreகனேடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது....
Read moreகனடாவில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வருடாந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் பணவீக்கம் 3.8 ஆக காணப்பட்டதுடன், கடந்த ஒக்ரோபர் மாதம் 3.1 வீதமாக...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சாதி ஒடுக்குமுறை செயற்பாடுகள் மனித உரிமை மீறல் வகையீட்டுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குற்பிட்ட சாதி ஒன்றை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவது மனித உரிமை மீறலாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreகனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும்...
Read moreகனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர், விலைவாசி உயர்வால் அவதிப்படுவதுடன், பேசாமல் வேறொரு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர் ஷ்ரமானா...
Read moreதமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்....
Read moreகனடாவில் இளமைப்பெண் ஒருவர் தான் தூங்கும் படுக்கையில் பாதியை வாடகைக்கு விடுகிறார். வீடுகள், சைக்கிள்கள், கார்கள் போன்றவற்றை வாடகைக்கு விடுவது தெரிந்ததே., ஆனால் ஒரு இளம் பெண்...
Read moreகனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் கிர்ணி...
Read moreகாசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. வான்கூவாரில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.