Saturday, June 7, 2025

இலங்கை

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள்நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தே சிறந்த வழி எனவிசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்...

Read more

16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டை கைது செய்ய நடவடிக்கை.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதானஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ் தலைமையகத்தின் கொவிட்...

Read more

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்க்க அமைச்சரவை குழு நியமனம்.

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கும் மற்றும் ஆராய்ந்துபரிந்துரைகளை முன்வைப்பதற்கும் 4 பேர் கொண்ட அமைச்சரவை குழு ஒன்றுநியமிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போது குறித்த...

Read more

சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை.

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளைவெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர்ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில்இதுதொடர்பாக...

Read more

வேலணையில் இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இன்றைய தினம் (11.08.2021) வேலணையில் இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி' எனும் கடற்றொழில் அமைச்சர்...

Read more

இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் விசேட கட்டுப்படுகள் .

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர...

Read more

யாழ் மேயரின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்து யாழ் மாநகரசபையின் முன்பாக போராட்டம்!

யாழ் மேயரின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்து கோரோனோ நெருக்கடியிலும் யாழ் மாநகரசபையின் முன்பாக மாநகர சபை உறுப்பினர்கள் போராட்டம்!இந்தவருட ஆரமப்த்தில் யாழ் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவாகி...

Read more

வவுனியாப் பல்கலைக்கழக ஆரம்ப நிகழ்வு பிற்போடல்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழா கொரோனாப் பெருந்தொற்று அபாயம்காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, அரசாங்கநிகழ்வுகள், விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என...

Read more

செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை .

திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைதிறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது...

Read more

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் சட்டவிரோதமாக பனைகள்
வெட்டப்படுகின்றன.

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இரவுநேரங்களில் வயல் நிலங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில்  உள்ள பனைமரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன என கிராமத்தின் பொது அமைப்புக்கள்குற்றம்...

Read more
Page 804 of 811 1 803 804 805 811

Recent News