ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக்கருத்திற்கொண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நாடளாவிய பொது முடக்கத்தைஅமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை...
Read moreஅதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்துகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினைமுன்னெடுத்தனர் ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்எனக்கோரி இந்த போராட்டம்...
Read moreஇலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட்அபல்டன் அவர்கள் நேற்று (11) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுடன் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...
Read moreவெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தும் நடைமுறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீண்டும்திருத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளார். அதனபடிப்படையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள்மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு...
Read moreநாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நேற்றைய...
Read moreடெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தெரண அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே...
Read moreகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்துகாணி ஒன்று இன்று விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.2010ம் ஆண்டு முதல் படையினர் வசம்...
Read moreவைத்தியசாலைக்கு சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை...
Read moreகாரைநகர் - யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...
Read moreநெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சிபிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசரவேண்டுகோள் நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது எனவே பொது...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.