Saturday, June 7, 2025

இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று முதல்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Rapid PCR பரிசோதனைமேற்கொள்ளப்படுகின்றது. இந்த பரிசோதனைகளுக்காக விமான பயணத்திற்கு 04 மணித்தியாலங்களுக்கு முன்னர்விமான...

Read more

இலங்கைக்கான நிபந்தனையற்ற ஆதரவு அனைத்து வகையிலும் எப்போதும் தொடரும் – பாக். உயர் ஸ்தானிகர்

பாகிஸ்தான் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நெருக்கமானஒத்துழைப்பின் அடிப்படையில், இலங்கையுடனான அதனது உறவுகளுக்கு மிகுந்தமுக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பாகிஸ்தான் எப்போதுமேஇலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை அனைத்து...

Read more

நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் – பேராசிரியர் திஸ்ஸ விதாரன

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரியநேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம்நிலவுகிறது. உங்களின அருமை உங்களை சார்ந்தோரே அறிவார்கள். ஆகவே நாட்டு மக்கள் தங்களின்...

Read more

அடுத்த இரண்டு வாரங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் டெல்டா – டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர.

கொவிட் -19 திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இதன் போது ஒட்ஸிசேன் மற்றும் உணவுப்பற்றாக்குறை...

Read more

அஸ்ட்ரா செனெக்கா மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளை முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்ய நடவடிக்கை.

இலங்கையில் கொவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்புசக்தி தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது . நோய் எதிர்ப்பு சக்தியின் கால எல்லை, அதன் தன்மை உள்ளிட்ட...

Read more

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் ஒக்சிஜனை இறக்குமதி செய்ய தீர்மானம்.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்குதேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

Read more

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்.

அதிபர்´ - ´ஆசிரியர்களின்´ சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கானசிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு நேற்று கொழும்பில் கூடியது. ´சுபீட்சத்தின் தொலைநோக்குக்´ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக,...

Read more

நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்களுக்கு பொலிஸார் தடைவிதித்தனர். வீதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றனர்.

நல்லூர் ஆலய கொடியேற்ற திருவிழாவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்றுஆரம்பமாகியுள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்தன்படி கொரோன தோற்று...

Read more

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் உ மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச்...

Read more

ஐரோப்பிய ஒன்றியம், WHO இணைந்து இலங்கைக்கு அவசர மருத்துவ உபகரணங்களை கையளிப்பு.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்குஇடையேயான பங்குடைமை மூலம் நாடு முழுவதும் உள்ள 78 வைத்தியசாலைகளுக்குமுக்கியமான அவசர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்...

Read more
Page 802 of 811 1 801 802 803 811

Recent News