ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில் தனியார் காணி ஒன்றில்உள்ள பாழடைந்த கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் இனம் தெரியாதநிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து துர்நாற்றம்...
Read moreகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஏழு நாட்களும் கொரோனாபரிசோதனைகள் இடம்பெறும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார். பொது மக்களிடம் இருந்து நேற்றையதினம் (14) கிடைப்பெற்ற...
Read moreசெஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி...
Read moreமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளநிலையில், மாகாண எல்லை பகுதிகளில் முப்படையினரின் ஒத்துழைப்புக்களுடன்பொலிஸாரால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர்சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
Read moreஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு...
Read moreசெஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும். எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த,பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தடை...
Read moreசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில சுகாதாரவழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல்வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி...
Read moreஇந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்யஅரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்தஒட்ஸிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக...
Read moreநாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமை காரணமாக மறு அறிவித்தல் வரும் வரைமக்களின் வருகைகளைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் முடிவுசெய்துள்ளது. சட்டத்தரணிகள் சிறைக் கைதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்மற்றும்...
Read moreஅனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது காணப்படும் கட்டில்களின் அளவில் 50வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்குவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது....
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.