Thamilaaram News

03 - May - 2024

இலங்கை

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

ஜனநாயகத்தின் குரலான #வலம்புரிப் #பத்திரிகையில் கைவைப்பதையோ #ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது…தமிழ் ஊடகங்களின் குரல்வளையை அடக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை நசுக்குவதற்கு...

Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை நடத்துவதற்கு...

Read more

தங்க நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது...

Read more

யாழில் மூளைக்க காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை!

யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பரிதாபகரமான சம்பவம் நேற்றையதினம் (29.04.2024) இடம்பெற்றுள்ளது....

Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று (2024.04.30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி முதல்...

Read more

பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

மகிந்தவை நேரில் சென்று சந்தித்த சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று வீரகத்தியில் உள்ள மெதமுலன இல்லத்தில் நடைபெற்றது. அங்கு, இலங்கையின்...

Read more

மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

இரத்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வெல்காலயாய – இரத்தோட்டை பகுதியில் நேற்று (29.4.2024) மாலை இடம்பெற்றதாக பொலிஸார்...

Read more

யாசகர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சோதனை!

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு...

Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

புதிய இணைப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. அத்தோடு வங்கியின் நிர்வாக குழு...

Read more
Page 2 of 524 1 2 3 524
  • Trending
  • Comments
  • Latest

Recent News