துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
வவுனியா, தோணிக்கல்லில் இளம் தாய் ஒருவரின் உடல் கிணற்றில் இருந்து கடந்த 10ஆம் திகதி மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்....
உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் அதிருப்தி அளிக்கிறது. முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானது. அதனால் மக்கள்...
நாட்டில் எயிட்ஸ் உட்பட சமூக வியாதிகளைப் பரிசோதிப்பதற்கான உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வியாதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எலிசா பரிசோதனைக்கான உபகரணங்களே...
இலங்கை மின்சார சபைத் தலைவருக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை தலைவர்...
மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும் . கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில்...
தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஆரம்பப் பாடசாலைகளில் வழங்கிய மதிய நேர உணவுக்கான நிதி இன்னமும் வழங்கப்படாததால் அதிபர்கள் பலர் கடன்காரர்களாக மாறியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் கடனுக்கு...
நாட்டுக்கு இழைத்த குற்றத்துக்காக முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். நேற்று...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிடுள்ள டுவிற்றர் பதிவொன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். எம்.எம்.சி.பெர்டினாண்டோவின்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர்...
© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.