Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

தடுப்பூசி அட்டையை பொது இடங்களில் நடைமுறைப்படுத்த இரண்டு வாரங்களாகும் – சுகாதார அமைச்சர்

January 3, 2022
in முக்கியச் செய்திகள்
தடுப்பூசி அட்டையை பொது இடங்களில் நடைமுறைப்படுத்த இரண்டு வாரங்களாகும் – சுகாதார அமைச்சர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் செயற்பாடு பல தரப்பினரால் தாமதமானது.

இந்நிலையில், இவ் விடயத்தை செயற்படுத்துவது சம்மந்தமான அனைத்தையும்
இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரு வாரங்கள் எடுக்குமென சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்லகூறியுள்ளார்.

தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை
அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் முடிவுசெய்யப்பட வேண்டும்
என்று கூறினார்.

தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதற்குப் பதிலாக QR குறியீட்டை
அறிமுகப்படுத்துவது மக்களுக்கு இலகுவாக இருக்கும் என்றுஎண்ணுவதாகவும் கூறினார்

எனவே, QR குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் சேர்ந்து
தேவையான ஏற்பாடுகள் செய்யபடு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனினும், இம் மாத இறுதிக்குள் தேவையான நடவடிக்கைகள் கட்டாயமாக
முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Previous Post

The Important Thing To Japanese Mail Order Bride

Next Post

‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது ஜனாதிபதிக்கு

Next Post
‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது  ஜனாதிபதிக்கு

‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது ஜனாதிபதிக்கு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.