Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சேதனை பசளையை பயன்படுத்தி இரணைமடு குளத்தின் கீழ் 20882 ஏக்கரில் கால போக பயிர்ச் செய்கை மாவட்ட அரசாங்க அதிபர் .

October 3, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால  போக நெற்
செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும்  பயன்படுத்தி 20882 ஏக்கர்
பரளப்பளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச
அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (01)  இரணைமடு குளத்தின் கீழான பயிர்ச் செய்கை கூட்டம் மெய்நிகர்
செயலி ஊடாக  இடம்பெற்றது இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  இம் முறை புதிதாக 500 ஏக்கர் பரளவு நெற்
பயிர்ச் செய்கைக்கு உள் வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு
அமைவாக சேதனை பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.  கால போக பயிர்ச்
செய்கை ஆரம்ப திகதியாக 06.10.2021 ஆகவும் இறுதி அறுவடைத் திகதி
28.02.2022 ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்  சேதனை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசினால் மாவட்ட
பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்திற்கு 90.2 மில்லியன் பெறுமதியான
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. எனவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

எதற்காக மஹாளயம் கொடுக்கவேண்டும் , அதன் பலன்கள் என்ன ?

Next Post

காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை ஒப்படைக்க கோரி சிறுவர் தினத்தில் ஆர்ப்பாட்டம்.

Next Post

காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை ஒப்படைக்க கோரி சிறுவர் தினத்தில் ஆர்ப்பாட்டம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.