Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நீர் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு யாழுக்கு செல்கிறார் பிரதமர்.

September 29, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி – பளை ஆகிய பகுதிகளில், 60,000
குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர்
திட்டங்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  ஒக்டோபர் 6ஆம் திகதியன்று,
யாழ்ப்பாணத்தில்  ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

 தாழையடியில் கட்டப்படும், SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு,  மற்றும்
நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம்
போன்றவற்றை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மேலும், யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.
இதில் 1 இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP இன் ( Jaffna
Kilinochchi Water Supply and Sanitation Project) கீழ் 284 கிலோ மீற்றர்
 நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும்.

யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO  உப்பு நீக்கும்
ஆலைபிரிவு, 2023க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம்  பயனாளிகளுக்கு சுத்தமான
நீர் வழங்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஹம்ஷாயினி .

Next Post

உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேசதிற்கு வழங்க முடியாது – அரசாங்கம்.

Next Post

உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேசதிற்கு வழங்க முடியாது – அரசாங்கம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.