Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சந்தேகத்திற்கிடமாக பயணித்த வேன்…. சேதனையிட்ட கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

September 14, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இந்திய விமான நிலையமொன்றில் தரையிறங்கிய மூன்று இலங்கையர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தளம், கரம்பை பகுதியில் வேன் ஒன்றில் இருந்து பாரியளவிலான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து புத்தளம் – தம்பபண்ணி கடற்படையினர் கரம்பை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்துள்ளனர்

இதன்படி, குறித்த வேனுக்குள் 11 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 371 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்படடதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைதுதான சந்தேக நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் கடற்படையினர் கூறினர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கடல் மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் 371 கிலோ கிராம் பீடி இலைகள், வேன் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! 8 பேர் உயிரிழப்பு! பலர் கவலைக்கிடம்

Next Post

அத்துமீறி நுழைந்த திருடர்கள்… ரயில்வே ஊழியர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post
அத்துமீறி நுழைந்த திருடர்கள்… ரயில்வே ஊழியர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

அத்துமீறி நுழைந்த திருடர்கள்... ரயில்வே ஊழியர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.