Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

August 20, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளன ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) தான் ஆதரவளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கட்சித் தாவல்கள்…இதேவேளை, அசோக பிரியந்த, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்க முன்னர் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் காட்டி, வரவேற்றவர்களே தற்போது ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக அரசில் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், கட்சித் தாவும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில், இந்த வாரம் கட்சித் தாவல்கள் மற்றும் அது தொடர்பான அறிவிப்புக்கள் அதிகமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி அவரோடு இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

மேலும், இந்த வாரம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெருமளவான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்தவர்கள்

Next Post

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது

Next Post
முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பில் சந்தேகம் : விசாரணைகள் முன்னெடுப்பு

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.