Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பாதாள உலகக் குழுக்களுக்கெதிரான புதிய நிறுவனம்: ஜனாதிபதி பரிந்துரை!

August 15, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பாதாள உலகக் குழுக்களுக்கெதிரான புதிய நிறுவனம்: ஜனாதிபதி பரிந்துரை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பரிந்துரைத்துள்ளார்.இதேவேளை குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சட்டங்களை அறிமுகப்படுத்தவும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.சிறி ஜயவர்தனபுரவில் (Sri Jayawardanapura) காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப்படைக் கட்டளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்பு

குறித்த மையமானது, அனைத்து காவல்துறை, இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளை நியமிக்கப்பட்ட அதிகாரங்களுடன், ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த மையத்தில் உள்ள சிறப்புக் குழுக்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள், வன்முறை, தீவிரவாதம், மற்றும் பிற நெருக்கடிகள் போன்ற அவசர நிலைகளைக் கையாளும் என கூறப்படுகின்றது.

அடிப்படை உரிமைஇந்த நிலையில், பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நாட்டை குழிபறிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.குறிப்பாக, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் பலி

Next Post

தொலைக்காட்சி அலைவரிசைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…! வெளியான காரணம்

Next Post
தொலைக்காட்சி அலைவரிசைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…! வெளியான காரணம்

தொலைக்காட்சி அலைவரிசைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை...! வெளியான காரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.