Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் கைது

August 3, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் அவரது நண்பருடன் ஹோட்டலில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ பொலிஸ் அதிகாரிகள் மெற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் வாகரை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கொனஹேன முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் சாரதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 

ஏனைய சந்தேக நபர்கள் கண்டி கேகாலை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கம்பஹாவில் வசிப்பவர் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவரது வீட்டில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்களாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வான்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரண்டு சீருடைகள் மற்றும் கைவிலங்குகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

பெண்களிடம் முகம் சுழிக்கும் செயலில் வியாழேந்திரன் – பிள்ளையானின் சகாக்கள்! அம்பலமாகும் இரகசியங்கள்

Next Post

தந்தை கேம் இல் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Next Post
தந்தை கேம் இல் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

தந்தை கேம் இல் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.