Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலின் விடுத்துள்ள கோரிக்கை

July 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலின் விடுத்துள்ள கோரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

காவல்துறை மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், காவல்துறை மா அதிபரின் பிரச்சினை எதுவாக இருந்தாலும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அவர் சபாநாயகருக்கும் பிரதம நீதியரசருக்கும் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி தேர்தல்

குறித்த விடயத்தை ரணில், நேற்று காலை (27) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) மற்றும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) ஆகியோருக்கு தனித்தனியாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கதிர்காமத்திற்கு புனித யாத்திரை சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்

Next Post

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள்

Next Post
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.