Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்

July 8, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென் கொரியாவுக்குச்(south korea) சென்று கொண்டிருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்(srilankan air lines) விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்புக்குத் திரும்பியது.தென் கொரியாவில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற UL 470,என்ற சிறிலங்கன் விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்புக்குத் திரும்பியது.புறப்பட்ட சிறிது நேரத்தில் திரும்பி வந்த விமானம்விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 18:31 மணிக்கு புறப்பட்டு 20:10 அளவில் கொழும்பு திரும்பியது.

விமானத்தை மாற்றியுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது, மேலும் புதிய எதிர்பார்க்கப்படும் புறப்படும் நேரம் இரவு 10:15 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

நள்ளிரவில் மோசமடையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிலைமைகள்! வைத்தியர் பரபரப்புத் தகவல்

Next Post

தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை

Next Post
தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை

தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.