Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக தென் மாகாணத்தில் ரணிலின் நடவடிக்கை

July 6, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
20 இலட்சம் பேருக்கு காணி உரிமை : ரணில் அளித்த வாக்குறுதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு 200 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணினிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் காலி (Galle) ஹோல் டி கோல் மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றுள்ளது.

கற்றல் சூழல்

கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திட்டத்திற்கு இந்திய உதவியுடன் 300 பில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரனவின் (Ramesh Pathirana) வேண்டுகோளுக்கு இணங்க இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு (PMD) குறிப்பிட்டுள்ளது.

Previous Post

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள்

Next Post

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய சலுகை!

Next Post
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய சலுகை!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய சலுகை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.