Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

1700 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்

June 19, 2024
in இலங்கை, உலகம்
1700 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழில் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறும், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

எனினும், குறித்த வர்த்தமானி அமுல்படுத்தப்படுவதைத் தடுத்து, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்காதிருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனை சவாலுக்குட்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.

பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தன மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போ​து, எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous Post

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எயிட்ஸ் தொற்று : வெளியான தகவல்

Next Post

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை (20) இலங்கை வருகிறார்

Next Post
இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை (20) இலங்கை வருகிறார்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை (20) இலங்கை வருகிறார்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.