Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

ISIS எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதானவர்களுடன் தொடர்பு: தெமட்டகொடையில் கைதானவரிடம் விசாரணை

June 1, 2024
in ஏனையவை
ISIS எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதானவர்களுடன் தொடர்பு: தெமட்டகொடையில் கைதானவரிடம் விசாரணை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ISIS பயங்கரவாத அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான இலங்கையர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மன் புஷ்பராஜை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தெமட்டகொடையை சேர்ந்த 46 வயதான ஒஸ்மன் புஷ்பராஜ் நேற்று (31) கைது செய்யப்பட்டார்.

இவர் இலங்கையில் இருந்துகொண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரையும் வழிநடத்தியிருக்கலாமென பாதுகாப்பு தரப்பினரால் சந்தேகிக்கப்படுகின்றது.

ஒஸ்மன் புஷ்பராஜின் இரு இளைய சகோதரர்களும் பங்கதெனிய பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ISIS பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் நால்வர் கடந்த 20 ஆம் திகதி, இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஒஸ்மன் புஷ்பராஜை கைது செய்வதற்காக பொலிஸாரினால் அண்மையில் பொதுமக்கள் ஒத்துழைப்பை கோரியிருந்ததுடன், அவர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Previous Post

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் பூர்த்தி

Next Post

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரை

Next Post
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.