Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பாகிஸ்தான் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் பலி!

February 5, 2024
in உலகம்
பாகிஸ்தான்  பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில்  10 பேர் பலி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிர்ழந்துள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை அதிகாலை முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக விளங்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் 24 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

இந்நிலையில் அதற்கு பழி வாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. அதிரடியாக சொன்ன அரவிந்த்சாமி!

Next Post

கனடாவில் பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழித்த இந்தியர் நாடு கடத்தல்!

Next Post
கனடாவில் பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழித்த இந்தியர் நாடு கடத்தல்!

கனடாவில் பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழித்த இந்தியர் நாடு கடத்தல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.