Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

December 11, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தளம் – பத்தலங்குண்டு தீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் மூழ்கியிருந்த நிலையில் சுமார் 4 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜய கடற்படை கப்பலுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, 08 ஆம் திகதி குறித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி! | Puttalam Those Involved In Gold Smuggling Arrested

இதன்போது சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று நீரில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி கிடந்த அந்த பார்சலில் மிக நுணுக்கமாக அடைக்கப்பட்டிருந்த 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்தமை சோதனையின் தெரியவந்துள்ளது.

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி! | Puttalam Those Involved In Gold Smuggling Arrested

 

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தங்கத்தை கொண்டு வந்தவர்கள், பின்னர் எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் நீருக்குள் மூழ்கடித்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 27 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கற்பிட்டி பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைதான சந்தேக நபர்கள் இருவரும், அவர்கள் பயணித்த டிங்கி இயந்திர படகு மற்றும் கைப்பற்றப்பட்ட 4 கிலோ தங்கம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Tags: #Goldsmuggling#Investigation#police#Puttalam#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீட்ட பொலிஸார்!-

Next Post

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் 40 பேர்

Next Post
கனடா மக்களுக்கு பயண எச்சரிக்கை

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் 40 பேர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.