Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்

December 11, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கம்பஹா பகுதியில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி! | Robbery Incident In Gampaha Cctv Photos Released

இச்சம்பவம் உடுகம்பொல பிரதேசத்தில் நேற்றைய தினம் (11-12-2023) காலை 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அடகு வைக்கும் நிலையத்தை திறக்கும் போது உள்ளே நுழைந்த இருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி! | Robbery Incident In Gampaha Cctv Photos Released

சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளதாக அடகுக் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி! | Robbery Incident In Gampaha Cctv Photos Released

Tags: #Gampaha#Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

மகனின் அடகு கடையில் கொள்ளையிட்ட தாய்

Next Post

இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Next Post
இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.