Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் கனடாவின் புதிய முடிவு

September 4, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் கனடாவின் புதிய முடிவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக கனடா தனது நில எல்லைகளை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கனடா இந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்தது. இந்த முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

ஆனால் அடுத்த 5 மாதங்களில் கனடாவில் அகதிகள் அந்தஸ்து கோரி விண்ணப்பம் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக உயர்ந்துள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் 2025ல் அரை மில்லியன் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிதாக நிரந்தர வதிவிட உரிமம் அளிக்கப்படும் என ஒருபக்கம் கனடா பெருமை பேசி வருகிறது.

மறுபுறம் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களை நிராகரிக்கவும் செய்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் வழியாக கடந்த ஆண்டு மட்டும், 39,000க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில் அமெரிக்காவை ஒப்பிடுகையில் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவளிக்கும் நாடாகவே கனடா உள்ளது. இந்த நிலையில், கனடாவும் அமெரிக்காவும் மார்ச் மாதம் தங்களின் இரண்டு தசாப்த கால புகலிடக் கோரிக்கை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தனர்.

இந்த ஒப்பந்தம் தற்போது இரு நாடுகளின் 4,000 மைல் நில எல்லையின் ஊடாக மக்கள் நுழைவதை தடுக்கும். வெளியான தகவலின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின்னர் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கனடாவிற்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

Tags: #AsylumSeekers#ShutLandBorder#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

இலங்கையில் இது நடந்தால் இந்திய இராணுவம் வரும்!

Next Post

இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

Next Post
இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.