Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மரத்தில் பரண் கட்டி போதைப்பொருள் விற்பனை செய்த பெண் கைது!

July 27, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மரத்தில் பரண் கட்டி போதைப்பொருள் விற்பனை செய்த பெண் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹெரோயின் போதைப்பொருள் , தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெயாங்கொட மாரபொல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

விசாரணையில் சந்தேகநபர் தனது வீட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் ஆன பரணை அமைத்து யா போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

பணத்தை பையில் போட்டு கயிறு மூலம் மேலே அனுப்பினால் , மேலிருந்து போதைப்பொருளை கயிறு வழியாக இறக்கி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

பரணிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளை பரவலாக அவதானிக்க முடிவதாகவும், வெளியாட்கள் நடமாட்டம். பொலிஸ் நடமாட்டம் என்பவற்றை அங்கிருந்தே அவதானித்து குறித்த பெண் செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Next Post

முதல் தடவையாக கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்!

Next Post
முதல் தடவையாக கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்!

முதல் தடவையாக கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.