Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்கவுள்ள புதிய பாலம்!

July 23, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்கவுள்ள புதிய பாலம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், தென்னிந்திய துறைமுகத்தையும் இணைக்கும் பாலத்தை
அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முற்பகல்
இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் திருகோணமலை, கொழும்பு மற்றும் தென்னிந்திய துறைமுகங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் அடையாளம் கண்டனர்.

இதன் முதற்கட்டாக, இரு தலைவர்களுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதன்படி, நேரடியாக பாலத்தை அமைப்பதா? என்பது தொடர்பில், தொடர்ச்சியாக கலந்துரையாடி விடயங்களை
ஆராய்ந்து, தீரமானத்திற்கு வரவேண்டும். இதனூடாக, எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பது அர்த்தமல்ல.

முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி, ஆராய்ந்து, குறித்த திட்டம் தங்களுக்கு கிடைத்த பின்னர், அதனை
நாடாளுமன்றில் முன்வைத்து, அரச மற்றும் ஏனைய தரப்புடன் இணைந்து தீர்மானம் மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Tags: #Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ‘மைண்ட் ரீடிங்’ சாதனம்

Next Post

திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி

Next Post
திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி

திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.