Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு

July 12, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை எதிர்த்து வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், இன்று போராட்டம் இடம்பெற்ற நிலையில், அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களத்தினர் சமூகமளிக்கவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனன.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அங்கு சமூகமளித்திருந்தனர்.

போராட்டம் முடிவடைந்த பின்னர் பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தை போராட்டக்காரர்களுக்கு வழங்க கடற்படையினர் முன்வந்த போதும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Attempts#Protests#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

தம்ஸ் அப் இமோஜி கையெழுத்துக்கு இணையானது; கனேடிய நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

மகிந்த தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்!-

Next Post
மகிந்த தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்!-

மகிந்த தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்!-

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.