Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

அரிசி கழுவும் தண்ணீரை முடிக்கு பயன்படுத்தினால் என்னவாகும்? தெரியாத ரகசியம் இதோ

June 5, 2023
in மருத்துவம், முக்கியச் செய்திகள்
அரிசி கழுவும் தண்ணீரை முடிக்கு பயன்படுத்தினால் என்னவாகும்? தெரியாத ரகசியம் இதோ
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் அரிசி கழுவும் தண்ணீரை வெளியில் வீணாக கொட்டுகின்றனர். ஆனால் இவை முடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கின்றதாம்.

அரிசி நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. அரிசி கழுவிய நீரை முடிக்கு பயன்படுத்துவதால் மெலனின் உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன், முடி முன்கூட்டியே வயதாவதையும் தாமதப்படுத்துகின்றது.

அரிசியை நன்றாக கழுவிய பின்பு தண்ணீரில் 12 மணிநேரம் அறை வெப்பநிலையில், ஊறவைத்து, பின்பு தண்ணீரை மட்டும் வடிகட்டினால் புளித்த அரிசி கழுவிய தண்ணீர் தயார். இதனை ஸ்பிரே பாட்டில் ஒன்றில் வைத்து முடி மற்றும் சருமத்திற்கு பயன்படுத்தவும்.

நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அரிசி நீரில் குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இவை முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கின்றது.

மேலும் நீண்ட முடியில் இருந்து சிக்கை எளிதில் அகற்ற உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற அலன்டோயின் உள்ளது. அத்துடன் புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவும்.

அரிசி நீர் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படுகின்றது. ஷாம்பு போட்ட பின்பு, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இயற்கையான சூழலில் உலர வைக்கவும், பின்னர் சாதாரண நீர் கொண்டு கழுவவும்.

Tags: #GrowthHair#HairGrowth#RiceWater#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TipsTamil
Previous Post

கனடாவில் கோடிக்கணக்கான பணத்திற்காக அலைமோதும் மக்கள்

Next Post

வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி – திறைசேரி அதிகாரிகள்

Next Post
வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி – திறைசேரி அதிகாரிகள்

வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி – திறைசேரி அதிகாரிகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.