Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு மரண தண்டனை..!

April 22, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு மரண தண்டனை..!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை போன குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தங்கராஜு சுப்பையாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கஞ்சா கடத்தலில் அவர் நேரடியாக ஈடுபடாததால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மேல் முறையீடு செய்யப்பட்டது. இருந்தபோதும், அந்நாட்டு சட்டப்படி, போதை பொருள் கடத்தலுக்கு துணைபோவோரும் கடத்தல்காரராகவே கருதப்படுவதால் தங்கராஜுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கடந்தாண்டு, போதை பொருள் கடத்தலுக்காக அங்கு 11 பேர் தூக்கிலிடப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் முறையாக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் புதிய திட்டம்

Next Post

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Next Post
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரிக்கும் தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.