தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போதே அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொருத்தமில்லாதவர்கள் நீக்கப்பட்டால் பொருத்தமானவர்களுக்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வழங்கப்பட வேண்டியவர்கள் பெருந்தொகையாக இருந்தும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
Discussion about this post