Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

திருமண மண்டபத்தில் வைத்து மணமக்கள் கைது! – அதிர்ச்சிக் காரணம்

October 10, 2022
in முக்கியச் செய்திகள்
திருமண மண்டபத்தில் வைத்து மணமக்கள் கைது! – அதிர்ச்சிக் காரணம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இன்று காலை அங்குலான பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த மணமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மணப்பெண்ணுக்கு 15 வயது என்றும் மணமகனுக்கு 19 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெரிய தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறுமி காதலனுடன் தப்பிச் சென்று மகொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். அதையடுத்து உறவினர்கள் தலையிட்டு திருமணத்தை நடத்த முயன்றுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு மருததுவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இளைஞனை மொரட்டுவ நீதவான் நிதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழாவில் 14 பவுண் நகைகள் திருட்டு

Next Post

பலாலி – சென்னை இடையே மீண்டும் விமான சேவை

Next Post
பலாலி – சென்னை இடையே மீண்டும் விமான சேவை

பலாலி - சென்னை இடையே மீண்டும் விமான சேவை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.