Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முதலீட்டாளர்கள் இன்றி காய்ந்து கிடக்கும் துறைமுக நகரம்!!

October 2, 2022
in இலங்கை
முதலீட்டாளர்கள் இன்றி காய்ந்து கிடக்கும் துறைமுக நகரம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 74 காணி துண்டுகளில் எந்த காணியை இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்யவில்லை என தெரியவருகிறது.

அதில் 6 காணிகளை உள்நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்துள்ள போதிலும் அந்த நிறுவனம் இதுவரை நிர்மாணிப்பு பணிகள் எதனையும் ஆரம்பிக்கவில்லை.

இலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அரசியல் அழுத்தங்கள் என்பன இதற்கு பிரதான காரணம் என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையால் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் பணிகள் நிறைவடைந்து, அது சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து வைக்க மேலும் பல காலம் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: இலங்கைஉள்நாட்டு முதலீட்டு நிறுவனம்கொழும்பு துறைமுக நகர்துறைமுக நகரம்முதலீட்டாளர்கள்
Previous Post

இம்ரான்கானுக்குப் பிடியானை! – பாகிஸ்தானில் பெரும் அரசியல் பதற்றம்!

Next Post

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! – அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

Next Post
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! – அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! - அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.