Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தாய்ப்பால் புரைக்கேறி 4 நாள்களேயான சிசு உயிரிழப்பு!

September 14, 2022
in இலங்கை
தாய்ப்பால் புரைக்கேறி 4 நாள்களேயான சிசு உயிரிழப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிறந்து நான்கு நாள்களேயான பெண் சிசு ஒன்று பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. இந்தச் சோகம் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கே நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 9ஆம் திகதி பிரசவம் நடந்த நிலையில், தாயும் சிசுவும் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு 8.45 மணியளவில் பால் கொடுத்து விட்டு தாய் அந்தப் பெண் சிசுவை உறங்க வைத்துள்ளார். இரவு 9 மணியளவில் சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பால் புரைக்கேறியே சிசு உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Tags: சிசு உயிரிழப்புபால் புரைக்கேறிமயிலிட்டியாழ். போதனா வைத்தியசாலை
Previous Post

ஹையேஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Next Post

கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு

Next Post
கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.