Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

தாய்லாந்துக்கு புலம்பெயரும் கோட்டாபய ராஜபக்ச!!

August 11, 2022
in முக்கியச் செய்திகள்
மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அங்கிருந்து தாய்லாந்துக்குச் செல்லவுள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் நிலையில், அவர் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விசாரணை வழங்க சிங்கப்பூர் இணங்காத நிலையில், கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்லவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தாய்லாந்து அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரியவருகின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்தில் தங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது என்றும் இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags: கோட்டாபய ராஜபக்சசிங்கப்பூர்தாய்லாந்துவிசாரணை
Previous Post

கொரோனாத் தொற்றால் மேலும் பல உயிரிழப்புக்கள்!!

Next Post

மின் கட்டண உயர்வால் தகவல் தொடர்பு சேவைகள் கட்டணங்கள் உயர்வு!!

Next Post
மின் கட்டண உயர்வால் தகவல் தொடர்பு சேவைகள் கட்டணங்கள் உயர்வு!!

மின் கட்டண உயர்வால் தகவல் தொடர்பு சேவைகள் கட்டணங்கள் உயர்வு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.