Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உண்மைகளைப் போட்டுடைத்த பிரதமர் ரணில்!! – இலங்கை மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி!

May 17, 2022
in இலங்கை
உண்மைகளைப் போட்டுடைத்த பிரதமர் ரணில்!! – இலங்கை மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்று விசேட உரை ஒன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைமைக்குச் சென்றே மீளும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, ஒரிரு மாதங்கள் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மின் துண்டிக்கப்படும் நேரம் 15 மணித்தியாலங்கள் கூட அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், குறுகிய காலத்துக்கு இந்தப் பிரச்சினை தொடரும் என்றும், பண வீக்கம் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரச பணியாளர்களின் சம்பளத்தைக் கூட வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ள பிரதமர், விருப்பம் இல்லாது பணத்தை அச்சி அனுமதித்துள்ளேன் என்று கூறினார்.

ஒரு நாளைக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பு உள்ளது என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எவ்வாறோ நிதியைத் திரட்டி எரிபொருள் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்துகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நான் செல்வது கத்தி மேலுமு், கண்ணாடிப் பாலத்திலும் நடப்பது போன்று சவாலானது என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, எனது கடமையை நாட் நாட்டுக்காகச் செய்து முடிப்பேன் என்றும் கூறினார்.

Tags: இலங்கைஉண்மைகள்நெருக்கடிரணில் விக்கிரமசிங்கவிசேட உரை
Previous Post

இன்றைய ராசிபலன்- 17.05.2022

Next Post

ரணிலுக்கு ஆதரவு வழக சஜித் தரப்பு இணக்கம்!!

Next Post
கெஞ்சும் கோட்டாபய!! – இரக்கம் காட்ட மறுத்த சஜித் தரப்பு!!

ரணிலுக்கு ஆதரவு வழக சஜித் தரப்பு இணக்கம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.