Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வீதிக்கு இறங்கிய கத்தோலிக்கர்கள்!! – கோத்தாவுக்கு எதிராக நீர்கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்!

April 9, 2022
in இலங்கை
வீதிக்கு இறங்கிய கத்தோலிக்கர்கள்!! – கோத்தாவுக்கு எதிராக நீர்கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் , உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போன இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நீர்கொழும்பில் கத்தோலிக்க மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்பாக நீர்கொழும்பு தேவாலயங்களில் காலை ஆராதனை இடம் பெற்றது. பின்னர் காலை 8 மணி முதல் அங்கிருந்து மக்கள் நகரின் வர்த்தகப் பிரதேசம் அமைந்துள்ள கிரீன்ஸ் வீதியில் ஒன்றுதிரண்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

சர்வமத தலைவர்கள் உட்பட பல தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்குபற்றியோர் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கு பற்றி உரையாற்றினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் யாரென்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.. சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்கமுடியும். ஆனால் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று தனது உரையில் கொழும்பு ஆயர் குறிப்பிட்டார்.

Tags: ஆர்ப்பாட்டம்உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கத்தோலிக்கர்கள்கிரீன்ஸ் வீதிநீர்கொழும்பு
Previous Post

போராட்டத்தை உடைப்பதற்கு 10 கோடி ரூபா ஒதுக்கியுள்ள கோத்தாப தரப்பு!!

Next Post

காலிமுகத் திடலில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்!! – கோத்தா பதவி விலக வேண்டும் என்று முழக்கம்!!

Next Post
காலிமுகத் திடலில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்!! – கோத்தா பதவி விலக வேண்டும் என்று முழக்கம்!!

காலிமுகத் திடலில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள்!! - கோத்தா பதவி விலக வேண்டும் என்று முழக்கம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.