Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மக்கள் வீதிக்கு இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை!! -மைத்திரி கருத்தால் பரபரப்பு!!

March 13, 2022
in இலங்கை
மக்கள் வீதிக்கு இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை!! -மைத்திரி கருத்தால் பரபரப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளில் நாங்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை என்று கூறினார்.

பதுளையில் நடந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இப்போது உணவு உட்படப் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜனப் போராட்டங்களை நாடுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டபோது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன் என்று கூறியமைத்திரிபால சிறிசேன, அதன்பின்னர் நான் எதிலும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.

நான் நாட்டை ஜனநாயக வழியில் வழிநடத்தினேன் என்று தெரிவித்த அவர், உலகநாடுகள் அனைத்தும் எனக்கு உதவின என்றும் கூறினார். ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்த்தபோதும், அதை என்னால் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: எரிபொருள்நெருக்கடிமக்கள்மைத்திரிபால சிறிசேனஜனாதிபதி
Previous Post

முட்டாள் என பஸிலை பகிரங்கமாகத் தாக்கிய கம்மன்பில!!

Next Post

மஹபொலவை மட்டுப்படுத்த ஆணைக்குழு சுற்றறிக்கை!- மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!!

Next Post
மஹபொலவை மட்டுப்படுத்த ஆணைக்குழு சுற்றறிக்கை!- மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!!

மஹபொலவை மட்டுப்படுத்த ஆணைக்குழு சுற்றறிக்கை!- மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.