Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியாவில் நடந்த கோர விபத்து – தந்தையும், மகனும் பலி!! – கொதித்தெழுந்த மக்கள் தாக்குதல்!

March 6, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வவுனியாவில் நடந்த கோர விபத்து – தந்தையும், மகனும் பலி!! – கொதித்தெழுந்த மக்கள் தாக்குதல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா, பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளத்தில் இன்று காலை நடந்த விபத்தில் 35 வயது தந்தையும், 17 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். தனியார் பயணிகள் பஸ்ஸூம், மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், மகனும் உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு ஏறியபோது, பிரதான வீதியில் மன்னாரில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மோட்டார் சைக்கிளை மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் கூடிய மக்கள் தனியார் பேருந்து பஸ் மீது தாக்குதல் நடநத்தியுள்ளனர். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

இன்றும் இரண்டரை மணிநேர மின்வெட்டு! – மின்சார சபையின் அறிவித்தல்!!

Next Post

மக்கள் பலத்துடன் கோத்தாபய அரசை விரட்டுவோம்!! – சஜித் பிரேமதாச தெரிவிப்பு!!

Next Post
மக்கள் பலத்துடன் கோத்தாபய அரசை விரட்டுவோம்!! – சஜித் பிரேமதாச தெரிவிப்பு!!

மக்கள் பலத்துடன் கோத்தாபய அரசை விரட்டுவோம்!! - சஜித் பிரேமதாச தெரிவிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.