Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

40,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கீடு

January 25, 2022
in முக்கியச் செய்திகள்
40,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கீடு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெரும்போகத்தில் 2020 ஆம் ஆண்டு பாதிப்புக்களை எதிர்நோக்கிய
விவசாயிகளுக்கு 40,000 மில்லியன் ரூபாவை இழப்பீடு வழங்குவதற்காக
ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர்
மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்

இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக
சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

இத்துடன், விவசாயிகளிடமிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக ஒரு கிலோ கிராம் நெல்லை 75
ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும்கூறியுள்ளார்

Previous Post

புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு மக்கள்நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் – மிலிந்த மொரகொட

Next Post

எலி காய்ச்சல் அச்சுறுத்தல் இலங்கையில்

Next Post
எலி காய்ச்சல் அச்சுறுத்தல் இலங்கையில்

எலி காய்ச்சல் அச்சுறுத்தல் இலங்கையில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.