Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

30 மில்லியன் ரூபாய் மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக மோசடி

January 26, 2022
in முக்கியச் செய்திகள்
30 மில்லியன் ரூபாய் மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக மோசடி
0
SHARES
Share on FacebookShare on Twitter

சுமார் 30 மில்லியன் ரூபாயை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட
செயலாளராகக் ப்ணியாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாககூறப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப்
புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

இவ் விடயம் குறித்து இதன்போதே அறியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி
வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள
கணக்கிலிருந்து, இதற்காக கொடுக்கப்பட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம்
திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறாப்படுகின்றது

Previous Post

Three Important Steps You Have To Just take Before Getting Ukraine Bride

Next Post

அரசின் கீழ் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை கொண்டுவர நடவடிக்கை

Next Post
அரசின் கீழ்  பெருந்தோட்ட வைத்தியசாலைகளை கொண்டுவர நடவடிக்கை

அரசின் கீழ் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை கொண்டுவர நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.