Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

3 ஆம் திகதி இலங்கையில் ஊரடங்கு? – பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!

April 1, 2022
in இலங்கை
3 ஆம் திகதி இலங்கையில் ஊரடங்கு? – பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 3ஆம் திகதி மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டத்துக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தினத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயினும் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எட்டவில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மிரிஹானவில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தது.

Tags: அரச எதிர்ப்புப் போராட்டம்ஆர்ப்பாட்டம்இலங்கைஊரடங்குசமூக ஊடகம்பொலிஸ் பேச்சாளர்
Previous Post

திட்டமிட்ட திகதிகளில் பரீட்சைகள் நடைபெறும்!- கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Next Post

அனைத்தையும் விட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே முக்கியம்!! – இந்தியா அழுத்தம்!

Next Post
இலங்கை தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! – இந்தியா மீண்டும் வலியுறுத்து!

அனைத்தையும் விட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே முக்கியம்!! - இந்தியா அழுத்தம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.