Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

23 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

December 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
23 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

23 வருடங்களின் பின்னர் தொடரூந்து மூலம் கொழும்பு – கோட்டைக்கான மரக்கறி போக்குவரத்து நேற்று முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றில் முன்வைத்த பாதீட்டு யோசனைக்கு அமைய இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடரூந்து திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை பிரிவினால், தொடரூந்து மூலமான மரக்கறி
போக்குவரத்துக்காக 5 புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டம் நானுஓயா தொடரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

மரக்கறி தாங்கிய விசேட தொடரூந்து நேற்றிரவு 12 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது.

அதில் கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் மெனிங் சந்தைக்கும், சிறப்பங்காடிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் இந்த கடுகதி விசேட தொடரூந்தில், பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என
தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இன்றைய இராசி பலன்கள் 28-12-2022

Next Post

தந்தையால் 2 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்த 12 வயதான மகள்

Next Post
தந்தையால் 2 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்த 12 வயதான மகள்

தந்தையால் 2 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்த 12 வயதான மகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.