Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! – வெளியான தகவலால் பதற்றம்!

November 11, 2022
in இலங்கை
200 பேருடன் தத்தளிக்கும் மற்றொரு படகு! – வெளியான தகவலால் பதற்றம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச கடற்பரப்பில் 200 ஏதிலிகளுடன் மற்றொரு படகு தத்தளித்து வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படகில் உள்ளவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை.

இந்தப் படகில் இருப்பவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இத்தாலியின் புதிய பிரதமர் நிராகரித்துள்ளார் என்று சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படகில் இருப்போர் பிரான்ஸை இலக்கு வைத்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில் பிரேஞ்சு தொண்டு நிறுவனம் ஒன்று, ஏதிலிகளுக்கு உதவ வேண்டும் என்று பிரான்ஸ் கடற்படை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது.

இந்தப் படகு பிரெஞ்சுத் தீவான கொர்ஸிகா பகுதியிலுள்ள கடல் பரப்பை வியாழனன்று சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ் தரப்பில் என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அதேவேளை, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் தத்தளித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்த 303 பேர் தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: சர்வதேச கடற்படைபடகு பயணம்பிரான்ஸ்
Previous Post

இன்றைய ராசிபலன்-11.11.2022

Next Post

நளினி உட்பட 6 பேரும் விடுதலை – இந்திய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Next Post
நளினி உட்பட 6 பேரும் விடுதலை – இந்திய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நளினி உட்பட 6 பேரும் விடுதலை - இந்திய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.